வெள்ளி, 11 ஜூன், 2010

பொறுப்பாளி

விசாரணைக்குட்பட
விருப்பமில்லை
நிரூபிக்கவும்
சாட்சிகளில்லை
எனது நியாயங்களும்
எனது தவறுகளும்
அவரவர் பார்வைக்கு
மாறுதலுக்குட்பட்டவை
இருப்பினும்
எனது செயல்களுக்கு
நான் மட்டுமே பொறுப்பாளியல்ல..
எனது கவிதைகளுக்கும் கூட..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக