வியாழன், 4 பிப்ரவரி, 2010

பொய்யும் காதலும்













யாரிடமும்
யாசித்ததில்லை
எதையும்
பிறர் யாசித்து மறுத்ததுமில்லை..

காதலை யாசித்தாய்
யோசிக்காமலும்
பின்விளைவுகளறியாமலும்
ஒப்புக் கொடுத்தேன்..

உடலினைக் கரைத்து
ஒழுகிய நிணநீர் துளிகளில்
சுவடுகளாய்
படர்கிறதுன்
பொய்யும் காதலும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக