வியாழன், 4 பிப்ரவரி, 2010

நீளுமிந்த கணங்கள்


உனது
சுவாசத்தின் வாசத்தோடு
வெளியேறும்
வார்த்தைகளை
எனதிதழ்களால் குறிப்பெடுக்கிறேன்..
எனது வார்த்தைகளை
மரணிக்க செய்து

நீளுமிந்த கணங்கள்
முற்றுப்பெறும்
நீயென் பார்வைகளை
குறிப்பெடுக்கையில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக