வியாழன், 4 பிப்ரவரி, 2010

விட்டுக் கொடு

எனக்காக ஏதும் செய்பவன்
இல்லையென்று இயம்பாத
இதயமுள்ளவன்
எனக்காக எல்லாமும்
விட்டுக் கொடுத்தான்
இறுதியில்
இரக்கமுள்ளவனாய்
என்னையும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக