வியாழன், 4 பிப்ரவரி, 2010

காற்றும் காதலும்












தனியே சுற்றியலையும் காதல்
பேசியபடியிருக்கிறது
காற்றோடு..

காற்றை
தானறியாமல்
சுவாசிப்பது போல காதலையும்
சுவாசித்து செல்கின்றோம்
எல்லா கணங்களிலும்

காற்றும்
காதலும் கண்ணில் தெரிவதில்லை
உயிரில் உணரப்படுகிறது..

காற்று பெயரும் தோறும்
காதலும் பெயரும்
காற்று நுரையீரலுக்கும்
காதல் இதயத்திற்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக