வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இப்படியே இரு..

எப்போதும்
இப்படியே இரு..
பெரும் துக்கமும்
சிறு சந்தோஷமும் தந்து..
கவிதைகளாவது பிறக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக