வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அறுவடை

எதை விதைக்கிறோமோ
அதுவே அறுவடையாகுமெனில்
காதலை விதைத்தால்
கண்ணீர் அறுவடையாவது
ஏன்
?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக