புதன், 21 ஜூலை, 2010

வெளிச்சப்புள்ளி

உனதழைப்பிற்காக
காத்திருந்த பொழுதுகளில்
இரவு துணையிருந்தது..
நீயழைத்தவுடன்
அணைத்துக் கொள்ள
இரவு தன் கண்களை மூடியிருந்தது..
மெல்ல என் கண்கள் மூடுகையில்
சன்னல் கம்பிகளின் வழியே
வெளிச்சப்புள்ளிகள்
தூரத்தில் வருவது தெரிந்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக