புதன், 21 ஜூலை, 2010

வெளிக்காட்டு

எதன் மீதான கோபத்தை
வெளிக்காட்டுகிறார்களென
படாரென இழுத்து மூடப்படும்
கதவுகளுக்குத் தெரிவதில்லை..
அந்த சத்தத்தைக்
கேட்பவர்களுக்கும் தெரிவதில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக