சனி, 5 டிசம்பர், 2009

எப்போது


உயிரெழுத்துக்களையும்
மெய்யெழுத்துக்களையும்
பிரித்துப் போடுகிறேன்..
சேர்க்கச் சொல்லி
பாடம் நடத்துகிறாய்..
நீயும்
அப்பாவும்
எப்போது சேருவதாய்
நினைத்து இருக்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக