சனி, 5 டிசம்பர், 2009

உன் முகம்









பூப்பறிக்க
என்னையும்
அழைத்துப்போகிறாய்..
ஒருகணம்
பூவையும் என்னையும்
மாறி மாறி பார்க்கிறாய்..
மறுகணம்
ஏதும் சொல்லாமல்
தோட்டத்திலிருந்து
வெளியேறுகிறாய்..
பூக்களில்
இப்போது உன் முகம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக